சென்னையில், எனது பாரதம் என்ற தலைப்பிலான இளைஞர் பேருந்து பேரணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னையில் நாளை வரை இளைஞர் ...
இன்று முதல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை முன்பதிவில்லா அந்த்யோத்யா விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த விரை...
காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் எ...
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழக மக்கள் மீது பாஜக-வுக்கு அக்கறை உள்ளதாக கூறினார். தற்போதைய நிலையில் தேசிய ஒருமைப்பா...
சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...
தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இலவச ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டுக்கோழி திட்டத்தையும் தமி...
சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்கள...
காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந...
உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் நீட் தேர்வை அரசு ஏற்றுக்கொண்டது - சி. விஜயபாஸ்கர். நீட் தேர்வு குறித்து திமுக கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாதத...
நீட் தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இனி எத்தனை உயிர்கள் நீட் தேர்வால் பலி ஆகப் போகி...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்திரா பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமான...
தனியார் கட்டணக் கொள்ளையை தடுக்கவே நீட் தேர்வு என மத்திய அரசு கூறியது மோசடி என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். இப்போதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்...
2017ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, திருவள்ளுர் ஆட்சியர் சுந...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்ற பயணியிடமிருந்து ரூபாய் 13.41 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத...
குமரி மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து தும்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 69 தும்பு ஆலைகள் ...
பிளாஸ்டிக் பொருள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு. பால் எண்ணெய் தய...
பிரதீபாவின் உயிரை பறித்த குளறுபடி வினாத்தாள்.. முன்கூட்டியே கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலம். தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அத...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாண்டுரவேடு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன் நிலத்தில் நீர் பாய்ச்ச இரவு சென்ற போது பூட்டை உடைத்து 20 சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கம...
நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்! உயிரை துறந்த சோகம்! 12ம் வகுப்பில் 1125மார்க் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 155/700 எடுத்து தோல்வி அடைந்த நிலையில், இந்த ...
நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்! உயிரை துறந்த சோகம்! 12ம் வகுப்பில் 1125மார்க் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 155/700 எடுத்து தோல்வி அடைந்த நிலையில், இந்த ...
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப் படும் . தமிழக இந்து ஆலயங்களின் ஆக்கி...
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவுசெய்துள்ள 67 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொ...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14லட்சம் பேரில் 45,336 பேர் மட்டுமே தகுதி ஆகியுள்ளார்கள். தமிழக மாணவி கீர்த்தனா, அகில இந்திய (மதிப்பெண்-676) 12வது இடம் பெற்றார். நீட் தேர்வில் 720க...
காவிரி பிரச்சினையை மீண்டும் பேசி தீர்க்க வேண்டுமென கமல் வலியுறுத்திள்ளார். தீர்ப்பு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நிலையில் கமல் பேசியது சர்ச்சையை ...
திருச்சி விமான நிலைய மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் உட்பட 8பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மே 19ல் மதிமுக -நாம் தமிழர் தொண்டர்கள் இடையே நடந்த மோதல் வழ...
2 நாட்கள் நடைபெறும் மாநில ஆளுநர்கள் மாநாடு டெல்லி மாகாணத்தில் இன்று தொடங்குகிறது. இந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். 2 நாட...
ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஆலேசீபத்தில் மின் கம்பம் வயர்அறுந்து விழுந்ததை கவனிக்காமல் மிதித்ததில் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் திருச்சியை சேர்ந்த நல்ல...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமருதூரில் குடிநீர் குழாய் அமைப்பதில் அப்பாத்துரை என்பவரை 6 நபர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் காவல்துறை நடவடிக்கை எடு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான ஏலகரம் அரசு உயர்நிலை பள்ளியில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அறிவியல் ஆய்வகம், நூ...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க இயலாது . தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி சேர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் நிலை கு...
காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வரை 100-க்க...
சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து தாமாக வெளியேறிச் சென்ற திமுகவினர், தற்போது தாங்களாகவே வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நி...
தேர்தலில் தோல்வியடையும் அரசியல்வாதிகள் வாக்கு எந்திரத்தை பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேர...
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாள் என்பவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதை அறிந்த ஸ்டாலின் அவரை கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அப்ப...
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் என்று கருணா...
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்; குடோனில் பதுக்கி இருந்த குட்கா, பான் மசலா, புகையிலையை போலீசார் கைப்பற்றினர் லா...
தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவர் கருணாநிதி... அரசியல்களத்தில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்...
ஜூன்-3ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளாகும், ஆனால் அன்றைய நாளில் கருணாநிதி பிறந்த நாள் என்பதால், இன்று தமது 75வது பிறந்தநாளை சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப...
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பரிந்துரை.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், விஜயபாரதி மற்றும் மகேஷ்வரி பிரசவத்திற்காக வந்த வயிற்றுக்குள், மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அ...
பெருந்துறை சிப்காட்டில் நிலம்,நீர்,காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடக்கோரி பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு 2018 ஜூன் 26-ல் மாபெரும் ஆர்ப்பா...