திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாண்டுரவேடு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன் நிலத்தில் நீர் பாய்ச்ச இரவு சென்ற போது பூட்டை உடைத்து 20 சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.
பொதட்டூர்பேட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
sattapadikuttram@gmail.com
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாண்டுரவேடு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன் நிலத்தில் நீர் பாய்ச்ச இரவு சென்ற போது பூட்டை உடைத்து 20 சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.
பொதட்டூர்பேட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment