காவிரி பிரச்சினையை மீண்டும் பேசி தீர்க்க வேண்டுமென கமல் வலியுறுத்திள்ளார்.
தீர்ப்பு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நிலையில் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமல் தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டார், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment