உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் நீட் தேர்வை அரசு ஏற்றுக்கொண்டது - சி. விஜயபாஸ்கர்.
நீட் தேர்வு குறித்து திமுக கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
விவாதத்துக்கு பின் பதில் அளித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசினார்.
நீட் தொடர்பாக அமைச்சர் விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.
நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது.
நீட் தேர்வை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தான் - பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
Comments
Post a Comment