வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர்கள் தேர்தல் பணி செய்யும் BLO , DLO SUPERVISOR 2017-2018 ஆண்டுக்காண மதிப்பூதியம் ஆன்லைனில் வங்கிகளில் மூலம் வழங்காமல் ஆப் லைனில் முறையில் பணம் வழங்கியதில் நாட்றம்பள்ளியில் ஒவ்வொரு BLOவுக்கும் ரூபாய் 7150யில் 150யும் லஞ்சமாக பிடித்தது கொண்டு ரூபாய் 7000 மட்டும் வழங்கியுள்ளார் ஆனால் ரூபாய் 7150க்கு ஒப்புக்கை பெற்றப்பட்டு அனுப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதியில் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி சட்ட மன்ற தொகுதியில் மட்டும் தான் ஆன்லைனில் வழங்காமல் ஊழலுள்ள ஆப் லைனில் தேர்தல் மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருப்பத்தூரில் 262 BLO நாட்றம்பள்ளி 268 BLO தேர்தல் பணி செய்து வருகின்றனர் என தகவல்.
2017 - 2018 ஆம் ஆண்டுக்காண தேர்தல் மதிப்பூதியம் ஆன்லைனில் வழங்கிய 11 சட்ட மன்ற தொகுதியில் வருவாய் வட்டாட்சியர் கீழ் பணி செய்யும் தேர்தல் துணை வட்டாட்சியர்களை கடந்த 18-04-2018 பணியிடை மாற்றம் செய்துள்ளது வேலூர் மாவட்ட நிர்வாகம்.
வேலூர் மாவட்ட நிர்வாகம் 2017 - 2018 ஆம் ஆண்டு ஆப்லைனில் தேர்தல் மதிப்பூதியம் வழங்கிய பிரபு கணேஷ் ஊழல் வருவாய் வட்டாட்சியருக்கு சாதகமாக துணை செய்கிறதா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை தெரிவிக்கின்றனர்.
கடந்த2016 - 2017 ஆம் ஆண்டு நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் வருவாய் வட்டாட்சியர்கள் தேர்தல் பணி செய்யும் BLO, , DLO , SUPERVISOR களுக்கு மதிப்பூதியம் ஆன்லைனில் வழங்கியுள்ளார்கள்.
Comments
Post a Comment