பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் - ஹெச்.ராஜா
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப் படும். தமிழக இந்து ஆலயங்களின் ஆக்கிரமிக்கப் பட்ட சொத்துகளை மீட்க நீதிபதி மகாதேவன் உத்திரவுப் படி மீட்டு சந்தை மதிப்பு படி குத்தகை அல்லது வாடகைக்கு விட நடவடக்கை எடுக்கா விட்டால் வரும் ஜீலை முதல் வாரத்தில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் படும் இதற்கு பின்னும் நடவடிக்கை எடுக்கா விட்டால் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 38 ஆயிரத்து 635 கோவில்கள் முன்பாகவும் போராட்டம் நடத்தப் படும் வைகோ சீமான் மே 17 திருமுருகன் காந்தி திருமாவளவன் போன்றவர்கள் தான் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வன்முறை பாதைக்கு திருப்பியவர்கள் என குற்றம் சாட்டுகிறேன் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி
Comments
Post a Comment