Skip to main content

Posts

Showing posts from May, 2018

டாஸ்மாக்குக்கு ரூ.231 கோடி இழப்பு

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் இந்த ஆண்டு ரூ.231 கோடி குறைந்துள்ளது. 2016 - 17ம் ஆண்டுகளில்  ரூ.26,995.25 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2017- 18ல் ரூ.26,794.11 கோடியாக உள்ளது என சட்டப்பேரவையி...

எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்

எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம். வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்ப...

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் நடிகர் ரஜினிக்கு கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினி காந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது ...

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம் என ரஜினி கூறி...

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்ற...

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்- சரத்குமார்

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்- சரத்குமார் மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறிய...

சமூக விரோதிகள் என்றதால் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு

தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்று கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினி கா ந்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு. காலா, 2.ஓ படங்களை புறக்கணிக்க தூத்துக்குடி மாவட்ட ரஜினி ர...

அமைதியான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்து உள்ளனர் - ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அமைதியான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்து உள்ளனர். இதே போல தான் ஜல்லிக்கட்டு போராட்டத...

குழந்தை கடத்தல்காரர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவியதை அடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ரஜினி நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ரஜினி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியில...

ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை ...

வெயில் அதிகம் இருக்கும்- வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கில் இருந்து வீசும் காற்றின் காரணம...

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு - கலவி அமைச்சர் மாவட்டம் முதலிடம்

2017-18ஆம் கல்வியாண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சி; மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவ...

வசந்தபுரத்தில் இரத்ததான முகாம்

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் வட்ட பரமத்தியை அடுத்த வசந்தபுரத்தில் கந்தம்பாளையம் அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்தவங்கியினர் ...

வங்கிகள் வேலை நிறுத்தம்- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளம் அறிவிப்பு

வரும் 30,31 தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளம் அறிவிப்பு டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை அடுத்து வேலை நி...

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு

ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு !! கடும் விதிமுறை இல்லாமல் 40 சதவீத ஊனமுள...

நீலகிரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளராக சண்முகப்பிரியா பொறுப்பேற்பு.

நீலகிரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முருளிரம்பா தூத்துகுடிக்கு மாற்றப்பட்டார். நீலகி...

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக தகவல்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக தகவல் துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு ச...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் கேரள ஆளுநர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் கேரள ஆளுநர் சதாசிவம் சந்தித்து வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை.. ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்.

ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. வங்கி இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்று இருந்துள்ளது. முதல் தளத்தி...

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு திமுக எதிர்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் இர...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்,

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின் துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி அளித்...

கிருஷ்ணகிரி: யானைக் கூட்டத்தை விரட்டியடிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் யானைக் கூட்டத்தை வனத்திற்குள் விரட்டியடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி

லக்னோ: எனக்கு பின் அரசியல்வாரிசாக வரவேண்டும் என யாரும் கனவு காண வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்

''விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டி, 'பந்த்' நடத்த திட்டமிடப்பட்டது.ஆர்.ஆர்.நகரில், நாளை தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில், 28ம் தேதி, பந்த் நட...

கூடலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி...

ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை அரசுக்கு கூறலாம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சமூக வலைதளங்களில் தீய சக்திகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன; பொதுமக்களின் போராட்டம் வடிவம் மாறும் போது அரசு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்கும். ஜனநாயக நாடான இ...

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டது -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ 1.04 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரு...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம்: மீனவ சங்கம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என மீனவ சங்கத்தினர் அறிவித்தனர். ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால் தா...

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் மீது வெள்ளையன் தாக்குதல்

பெரம்பூரில் உள்ள உணவகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் தாக்கபட்டார் .

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க  திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்...

மக்கள் அதிகாரம் அமைப்பினர் சிறையில் இருந்து வெளிவந்தனர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகப் போராடி சிறையிலடைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பளர...

தூத்துக்குடியில் காவல்நிலையம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். குளத்தூர் காவல்நிலையம் மீது அதிகாலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண...

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீர...

திருச்செங்கோடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் காயம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து. கடும் மழையில் வேகமாக சென்றதால் விபத்து, விபத்தில் 40 க்கும் மேற்பட்ட பய...

தீத்துக்குடியில் நடந்தது என்ன???

தூத்துக்குடி கலெக்டர் ஆஃபிசிலிருந்து பிரபல ஆங்கில ஊடக நிரூபர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ... எதிர்கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சம்பவம் என்பது திட்டமிட்டு நட...