நேற்று போலீசாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 10பேர் உயிரிழந்தனர்; பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இன்று 67பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 காவல்துறை பேருந்துகள் உட்பட 5 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன என தூத்துக்குடி காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment