Skip to main content

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை அதிரடியாகக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை

சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்

மதுரையை தீக்கதிர் பகுதியைச் சேர்ந்த முருகசேன் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டாசியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமனை அணுகி உள்ளார். 

சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரகுராமன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதை அடுத்து முருகேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆலோசனையின் பேரில் முருகேசன் இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ரகுராமிடம் லஞ்சமாக கொடுக்கும் பொழுது மறைந்து இருந்த டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகுராமனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்..


Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது