கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவியதை அடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் எச்சரிக்கை
வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பள் தமிழகத்திற்குள் வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பபடுகிறது. பொது மக்கள் யாரும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
கிராமத்திற்கு வரும் அறிமுகம் இல்லாத நபர்களை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் பின் வரும் என்னில் தொடர்பு கொள்ளவும்.
உத்தனபள்ளி:9498101127
ராயகோட்டை: 9498101120
கெலமங்களம்:9498101109
தேன்கனிக்கோட்டை: 9498101094
Comments
Post a Comment