எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம். வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது
பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள்; அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment