தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்திருந்தனர்.
sattapadikuttram@gmail.com
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்திருந்தனர்.
Comments
Post a Comment