ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம்: மீனவ சங்கம் அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என மீனவ சங்கத்தினர் அறிவித்தனர்.
ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று பங்குத் தந்தை ததூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடியில் ஆட்சியருடனான ஆலோசனைக்கு பின் மீனவ சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். உயிர் தியாகம் செய்ததாக எண்ணிக்கொள்வோம் என்று பங்குத் தந்தை கூறியுள்ளார்.
Comments
Post a Comment