தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை எனவும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment