மதுராந்தகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகள் மறியல் போராட்டம்.
ஸ்டாலினுடன் சேர்ந்து புதுமண தம்பதியும் மறியல் போராட்டம்.
மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது.
சென்னை எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் கைது.
இன்று நடந்த இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு எழும்பூர் சிராஜ் மகாலில் சிறை அடைக்கபட்டுள்ளனர்.
கனிமொழி, திருமா, ஜவஹருல்லா, சேகர்பாபு உள்ளிட்டோர் எழும்பூர் சிராஜ் மகாலில் உள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடைகள் அடைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம்.
Comments
Post a Comment