தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
இறந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை. தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியள்ளது ஆளத்தகுதியற்ற எடப்பாடி அரசு.
நீதியும் நியாயமும் கிடைக்க-குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட நாம் உறுதியாக போராடுவோம் என ஸ்டாலின் டிவிட்டியுள்ளார்.
Comments
Post a Comment