தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்
அமைதியான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்து உள்ளனர். இதே போல தான் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் நடைபெற்றது. போலீசாரை தாக்கியவர்களின் படங்களை பேப்பரில் போட்டு இருக்க வேண்டும்.
13 பேர் உயிரிழப்பிற்காக தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை
தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக உள்ளனர். இந்த விஷக்கிருமிகளை இரும்புக் கரம் கொண்டு அகற்ற வேண்டும் என கூறினார்.
Comments
Post a Comment