2017-18ஆம் கல்வியாண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு
மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சி; மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு: மாநில அளவில் 97.3% தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
2,724 அரசு பள்ளிகளில் 188 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் - 30,380 பேர்
451 - 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்
426 - 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்
401 - 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்
351 - 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்
Comments
Post a Comment