நீலகிரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முருளிரம்பா தூத்துகுடிக்கு மாற்றப்பட்டார்.
நீலகிரி மாவட்ட காவல் துறை கணகாணிப்பாளராக சண்முகபிரியா அறிவிக்க பட்டார்.
அவர் இன்று முறைப்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராய் பொறுப்பேற்று கொண்டார்.
2003ம் ஆண்டு துணை காவல்துறை கண்காணிப்பாளராய் நாமக்கல்லில் தனது பணியை தொடங்கிய இவர் 2004 முதல் 2006 வரை அரியலூரிலும் 2006 முதல் 2008 வரை கோவையிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.
2008ல் விஜிலென்ஸ் துறைக்கு மாற்றப்பட்டு மிக சிறப்பாக பணியாற்றினார்.
2013ல் சென்னை வடக்கிகில் பணியாற்றி தற்போது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராய் பொறுப்பேற்றுள்ளார்.
Comments
Post a Comment