கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் யானைக் கூட்டத்தை வனத்திற்குள் விரட்டியடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment