தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களின் கொலையை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் கொலையில் ஈடுபட்ட அரசு ரவுடிகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து பணிநீக்கம் செய்ய கோரியும் இன்று காலை 10மணி அளவில் தமிழக தேசியக்கட்சி சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் மாவட்ட செயலாளர் திரு.மு.அன்பரசு தலைமையில் கண்டனவுரை தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சமத்துவ போராளி அ.ஆதவன் ஆற்றினார்.
நீரோடை தலைவர் தோழர் நிலவன்
தமிழ்நாட்டு மக்கள் இயக்கம் பொதுசெயலாளர் தோழர் தமிழ்செல்வன்
தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தோழர் செந்தமிழன்
புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் மாணிக்கம்
மக்கள் அதிகாரம் தோழர் பார்திபன்
திரவிடர் விடுதலை கழகம் தோழர் பிரகாசு
CPI ml. கட்சியின் தோழர் வெங்கடேஸ்
தமழ்நாடு வணிகர் சங்கம் வட்டார செயலாளர் திரு ரவிகுமார்
விவசாய சங்கம்
திரு. பன்னீர் செல்வம்
பள்ளிபாளையம் தணியார் மின்சார தொழிலாளர் சங்கம்
செயலாளர் திரு.மாரிமுத்து
மற்றும் முற்போக்கு சக்திகள்
கண்டன உரை நிகழ்த்தினர்
இதில் 80 மேற்பட்ட தமிழக தேசியக்கட்சி மற்றும் முற்ப்போக்கு அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment