மணல் கொள்ளையர்களை தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிய முயற்சி ! மனமுடைந்த வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கரூர் அருகே நேரூர் தென்பாகன் மறவாபாளையம் கிராமத்தில் கள்ளத்தனமாக காவிரி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்த அஹமதாபாத் வங்கியில் துணை மேலாளராக பணிபுறிந்து வந்த நரேன்(29) . என்பவரை வாங்கல் காவல்துறையினர் பொய் புகாரின் பேரில் ஏதவித முகாந்திரம் இன்றி திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தவரை காவல்துறை கைது செய்து கொடூரமாக தாக்கியும் பல்வேறு பொய்வழக்கு பதிவு செய்ததாக கூறியதால் மனமுடைந்த நரேன் விஷம் அறிந்து தற்க்கொலை முயற்சி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு உள்ளார்.
Comments
Post a Comment