குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த 2ஆவது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தபின் முதலமைச்சர் பழனிசாமி இதனை கூறியுள்ளார்.
Comments
Post a Comment