செய்யாறில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்சப்பில் வதந்தியை பரப்பிய இளைஞர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படும் கும்பல் வந்துள்ளதாக பேசி வீடியோவை சமூக ஊடகம் வழியாக வதந்தியை பரப்பி பொதுமக்களை அச்சமடைய செய்த செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞரை செய்யாறு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment